என்னைப் பற்றி

புதன், டிசம்பர் 01, 2010

'உடையார்மிடுக்கு நாடகம்'

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் உடையார் மிடுக்கு எனும் நாடகமானது திரு க .ரதிதரன் அவர்களுடைய நெறியாள்கையில் கடந்த முப்பது பதின்ஒன்று இடண்டயிரத்து பத்து அன்று கைலசப தி கலையாரங்கில் இடம் பெற்றது . இன் நாடகமானது யதார்த்த வாதத்தினை அடிப்படையாக கொண்டு இடம்பெற்றது .கடந்தகால வாழ்வியலினை நிகழ்காலத்தில் தரிசிக்க கூடியதாக இருந்தது.