என்னைப் பற்றி

வெள்ளி, ஜூன் 20, 2014


                                                           வேத்தியல்விருது




கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தினரால்  அகில இலங்கை ரீதியில் வருடார்ந்தம் நடத்தப்ட்டு வருகின்ற மாவட்ட மட்ட நாடப்போட்டிகளில் தனிநபர் திறன்கான்  போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவர்கள் இருபிரிவுகளிலும் முதல் இடத்தினை பெற்று வேத்தியல்விருதினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
 யாழ்ப்பாணம் மத்திய கல்லுரியின் தம்பர் மண்பத்தில்  இடம்பெற்ற போட்டியில் மத்திய பிரிவில் யே. சானுஜன் முதலாம் இடத்தினையும் மேற்ப்பிரிவில் உ.கரிஸ் முதல் இடத்தினையும் பெற்று வேத்தியல் விதினைப்பெற்றுக்கொhண்டார்கள்.இதே வேளை மத்திய பிரிவில் 3ம் இடத்தினை கலைக்சன் மேற்ப்பிரிவில் 3ம் இடத்தினை சி.சுஜீவ் ஆகியோர் பெபற்றுக்கொண்டதுடன் திறந்த பிரிவு குழுநாடகப்போட்டியில் மேடை முகாமைத்துத்திற்கான விருதினை கு.தவேன்சன் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதினை உ.டிலக்ஸன் ஆகியோர் பெற்றுக்கொணடனர்