என்னைப் பற்றி

திங்கள், ஆகஸ்ட் 13, 2012


      "மாயவலை" சமூக  நாடகம்

அளவெட்டி மகாஜன சபை  ,மகாஜனசபை கலைஞர்வட்டம் ,அளவெட்டி அபிவிருத்தி மன்றம் ஆகியவற்றினால் சிறுவர் பூங்கா, அமரர் செல்லப்பா மயில்வாகணத்தின் சிலை திறப்பு ,"இதுவும்ஒரு கதை" எனும் சிறுகதை வெளியீட்டு நிகழ்வு என்னப இடம் பெற்றன. இந்நிகழ்வில் எஸ்.ரி.அருள்குமரனின் எழுத்துரு -நெறியாழ்கையில் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவர்களின் நடிப்பில் இடம் பெற்ற  "மாயவலை" எனும் சமூக  நாடகம் இடம்பெற்றது.
 இந் நாடகம் பர்ப்போரிடம் வரவேற்ப்பினை பெற்றுக்கொண்டதுடன் ,பல்வேறு சமூகப்பிரச்சினைகளினை வெளிப்படுத்தியதாக பார்வையாளர்கள் கருத்து வெளிப்படுத்தியிருந்தனர்.