மானிப்பாய்இந்துக்கல்லூரியின் ஒளி விழா வாகீசர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
இவ் ஒளி விழாவில் குமுப்பாடல், பேச்சு, குமு நடனம், கவிதை, நாடகம், தனிநடிப்பு, நத்தார் ஆட்டம் என்பன இடம்பெற்றது.
நாடகத்திற்கான நெறியாள்கையை எஸ்.ரி.அருள்குமரனும் மேற் கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக