என்னைப் பற்றி

வியாழன், டிசம்பர் 22, 2011

ஆற்றுகை இதழ் வெளிவந்துள்ளது.


திருமறைக்கலா மன்றமானது நாடக துறை சார்ந்த பல் வேறு செயற்பாடுகளினை மேற்கொண்டு வருகின்றது. அவ்வடிப்படையில் அரங்கியலுக்கான பதிவுகளினை தாங்கிய வகையில் ஆற்றுகை எனும் சஞ்சிகையினை கடந்த 15 வருடங்களிற்கு மேலாக வெளியிட்டு வருகின்றனர் அதன் நீட்சியாக 18 ஆவது இதழ் அண்மையில் வெளி வந்துள்ளது.

பல்துறை ஆக்கங்களுடன் காத்திரமான பதிவுகளாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக