கலந்துரையாடல்
அவைக்காற்றுகை கலைகழகத்தின் நிறுவுனர் க.பாலேந்திரா நாடகமும் அரங்கியலும் கற்ப்பிக்கின்ற ஆசிரியர்களினை சந்தித்து கலந்துரையாடலினை மேற்க்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் தமது நாடகத்துறை சார்ந்த அநுபவங்களினை பகிர்ந்து கொண்டதுடன் நாடகத்துறையின் இயங்கியலுக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களினை மேற்க் கொண்டிருந்தார்.
இவரது மூண்று நாடகங்கள் எதிர்வரும் 3ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக