என்னைப் பற்றி

வெள்ளி, பிப்ரவரி 22, 2013


  மானிப்பாய் இந்துக்கல்லூரி வெற்றி


காங்கேசன்துறை மாவட்ட பிரிவுக்குட்பட்ட சாரணியப்பாடசாலைகளுக்கிiடியலான நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி முதலாமிடத்தினைப்பெற்றுக்கொண்டுள்ளது. மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வாகீசர் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் உதவி என்னும் நாடகம்முதலாமிடத்தினைப்பெற்றுக்கொண்டுள்ளது. இந்நாடகத்துக்கான எழுத்துருவாக்கம் நெறியாள்கையினை கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டுள்ளார். இப்போட்டியில் இரண்டாமிடத்தினை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியும் மூன்றாமிடத்தினை வட்டு மத்திய கல்லூரியும் பெற்றுக்கொண்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக