வலிகாமம் வலயமட்டத்தில் நடைபெற்ற கணித நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் சிரேஸ்ட பிரிவினரின் விவேகம் எனும் நாடகம் முதலிடத்தினை பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அணியினர் மன்ற பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரனுடன்காணப்படுகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக