என்னைப் பற்றி

புதன், ஜூன் 19, 2013

இரண்டாம் இடம்

கொழும்பு றோயல்கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினால் மாணவர்களின் நாடகத்திறனை வளர்க்கும்   நோக்கில் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையில் வருடார்ந்தம்  நாடகப்போட்டிகளினை நடாத்தி வருகின்றது. நாடகப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய     இரண்டாமிடத்தினை மானிப்பாய் இந்துக்கல்லூரி   பெற்றுக்கொண்டது

 மானிப்பாய் இந்துக்கல்லூரியின் "ஏற்றம்" என்னும் நாடகம் பெற்றுள்ளதுடன் இரண்டு விருதுகளினையும் பெற்றக்கொண்டுள்ளது. 
சிறந்த எழுத்துருப்பிரதியாளராக ஜெயரூபன் சிறந்த துணை நடிகராக விதுசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.  இந்நாடகத்திற்கான நெறியாள்கை ,நடிப்பு சார் பயிற்சிகள் வழிப்படுத்தலினை கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டுள்ளார்.  
நடிகர்களாக ஜெயரூபன் கலைக்சன் சாறுசன் ,குபேரன் ,ஜெயகோபன், தனுசன் ,கரீஸ் ,விதுசன் தாருஷன், தவேன்சன், அகிலன் ,சஞ்சீவன், சுஜீவன் ,சுஜீவ் ,குகதாஸ் ,ரிதுசன், திஸ்னுகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கொழும்பு றோயல் கல்லூரியினால் நடத்தப்பட்ட நாடகப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மானிப்பாய் இந்துக்கல்லூரி அணியினர் மன்ற பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரனுடன்காணப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக