என்னைப் பற்றி

சனி, ஜூலை 06, 2013


 முத்தமிழ்விழா 


பாடசாலைகள் பல்வேறு வகையான விழாக்களினை நடாத்திவருவதன்ஊடாக கலைவெளிப்பாட்டிற்கான உந்துதல்வெளிகளை உருவாக்கிகொள்வதுடன் எமக்கு முன்னுதாரனமாகவிளங்கிய பெரியவர்களினை  அவர்களது வாழ்வியலினை நினைவுறுத்திக்'கொள்வதற்கான இயங்கியல் வெளிகள் காணப்படுகின்றன.

 இந்தவகையில் மானிப்பாய் இந்துக்கல்லூhயில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் முத்தமிழ் விழாவும் இடமபெற்றது.
மாணவர்களது அக்கபூர்வமான நிழ்வுகள் பல பல காணப்பட்ன. அவற்றில் காத்திரமான நிகழ்வாக மாணவர்களினால் கொண்டாhடப்பட் நிகழ்வாக  நாடக மன்ற மாணவர்கள் வழங்கி மாயவலைகனும் நாடகமும தளலயம் ஆற்றுகையும் விளங்குகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக