என்னைப் பற்றி

சனி, டிசம்பர் 28, 2019



எஸ்.ரி.திஸ்னுகனின் பிரதியாக்கத்தில் உருவான ஒற்றுமையே பலம் எனும் சிறுவர் நாடகம் கடந்தவருடம் இடம்பெற்ற அரச சிறுவர் நாடக விழாவில் இறுதிச்சுற்றில் பங்குபற்றியிருந்தது.

இந் நாடத்தின் ஔிப்பிரதி அந்நாடகத்தி்ல் பங்குபற்றி நடிப்பில் திறமை சாண்றிதழை பெற்றுக்கொண்ட ச.அசாங்கனால் கல்லூரி முதல்வர் சி.இந்திரகுமார் அவர்களிடம் இன்று காலைபிரார்த்தனையின் போது கையளிக்கப்பட்டது.
நெறியாழ்கை எஸ்.ரி.அருள்குமரன்.
படத்தொகுப்பு,ஒலிப்பதிவு SRசாது(cheenu)
வெளியீடு.மானி.இந்து நாடகமன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக