என்னைப் பற்றி

திங்கள், டிசம்பர் 24, 2012



திறன் ஆற்றுகை 
3ம் இடம்




உடுவில் மான்ஸ் மகாவித்தியாலயம் தனது 150 ஆவது  ஆண்டு நிறைவினை முன்னிட்டு பாடசாலைகள் மற்றும் தனியார் கழகங்களுக்கிடையே நடாத்திய  நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரிநாடக ஆசிரியர் எஸ்ரி.அருள்குமரனின் எழுத்துரு- நெறியாழ்கையில் இடம்பெற்ற “திறன்” எனும் நாடகமானது 3ம் இடத்தினை பெற்றக்கொண்டது. அவ்   மானிப்பாய் இந்துக்கல்லூரி  நாடகக்குழுவினரை படத்தில் காணலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக