கொழும்பு றோயல்கல்லூரியினால் நடாத்தப்படுகின்ற நாடகத்திறன்கான் தனிநடிப்புப்போட்டியின் தேசிய மட்டப்போட்டிக்கு மானிப்பாய் இந்துக்கல்லூரி கல்லூரி மாணவன் சானுஜன்தெரிவாகியுள்ளார்.
கொழும்பு றோயல்கல்லுரியின் நடக மன்றத்தினரால் வருடாந்தம் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்டு வருகின்ற நாடகத்திறன்காண் போட்டிகளில் ஒன்றான தனிநடிப்புப்போட்டியின் மாவட்ட மட்டப்போட்டிகள் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றபோது கனிஷ்டபிரிவினருக்கான போட்டியில் மானிப்பாய்இந்துக்கல்லூரியிக்கல்லூரியின் மாணவன் ஜே.சானுஜன்முதலாமிடத்தினை பெற்று தேசியமட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
இம்மாணவனுக்கான நடிப்புசார் பயிற்ச்சிகளினையும் வழிப்படுத்தலினையும் கல்லூரியின் நாடகமன்றப் பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக