என்னைப் பற்றி

வியாழன், ஜூலை 18, 2013

                    அஞ்சலி 


டி. எஸ். ரங்கராஜன்
என்றழைக்கப்படும் கவிஞர்
வாலி இன்று வியாழக்கிழமை காலமானார்.
திருவரங்கத்தில் 1931 ஆம்ஆண்டு ஒக்டோபர் 29 ஆம்திகதி பிறந்த வாலி தனது 82
ஆவது வயதில்சென்னையில் காலமானார்..
கடந்த ஜுன் 8 ஆம்திகதியன்று வசந்தபாலனின்
தெருக்கூத்து படத்திற்காகஏ.ஆர்.ரகுமான் இசையில்பாடல்எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர்
அன்றிரவே உடல்நலக்குறைவால்சென்னை தனியார்மருத்துவமனையில்
சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட், கிருஷ்ண விஜயம்' போன்றகவிதைத்தொகுப்புகள் புகழ்
பெற்றவையாகும்.10000 க்கும் மேற்பட்டபாடல்களைதிரைப்படங்களுக்கு வாலி எழுதியுள்ளார்.

இவர் திரைப்படங்களிலும்
நடித்துள்ளார்.'ஹேராம்'
'பார்த்தாலே பரவசம்'
மற்றும் 'பொய்க்கால்
குதிரை' ஆகியவை அவர்
நடித்த திரைப்படங்களுள்
குறிப்பிடத்தக்கவை.தன் நண்பர்களின்துணையுடன் 'நேதாஜி'என்னும்கையெழுத்துப்பத்திரிக்கையைத் அவர்ஆரம்பித்தார். அதன்முதல்பிரதியை எழுத்தாளரான
'கல்கியே' வெளியிட்டார்.அன்று திருச்சி வானொலி நிலைய
அதிகாரி பார்த்தசாரதி அவர்களும்வந்திருந்ததால்
வானொலிக்கு கதைகள்நாடகங்கள் எழுதிக்கொடுக்கும்வாய்ப்பு வாலிக்குக்
கிடைத்தது.

திருவரங்கத்தில்வாலி நடத்திய அந்தக்கையெழுத்துப்பத்திரிக்கையில் பல
இளைஞர்கள் பங்கேற்றுக்கொண்டனர். அப்படிப்பங்கேற்று கொண்டவர்களில்ஒருவர் பின்னாளில்புகழ்பெற்ற எழுத்தாளரான
சுஜாதா' ஆவார்.

தமிழ் மேல் தீராதபற்று கொண்டிருந்தவாலிக்கு ஒவியத்திலும்ஆர்வம் மிகுந்திருந்தது.நன்றாகப் படம் வரையும்திறமையும் இருந்தது.அந்தக் காலகட்டத்தில்ஆனந்த விகடனில்ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த
மாலியைப் போலவே தானும்ஒரு ஓவியராக வேண்டும்என்ற எண்ணம்கொண்டிருந்தார்.

இவ்வாறான நிலையில்,அவருடைய பள்ளித் தோழன்பாபு,'மாலி'யைப்போலசிறந்த சித்திரக்காரனாகவரவேண்டும்என்று கூறி டி. எஸ்.ரங்கராஜனுக்கு 'வாலி'என்னும் பெயரைச்
சூட்டினார்.
இவர்,சிறுகதை,கவிதை,
உரைநடை என இருபதுக்கும்
மேற்பட்ட புத்தங்கள்
எழுதியுள்ளார்.
அவற்றுள்
'அம்மா',பொய்க்கால்குதிரைகள்','நிஜகோவிந்தம்', 'பாண்டவர்பூமி','கிருஷ்ண விஜயம்'மற்றும் 'அவதார புருஷன்'
ஆகியனகுறிப்பிடத்தக்கவையாகும்.
2007 ஆம் ஆண்டு பத்ம
ஸ்ரீ விருது வழங்கி கவிஞர்
வாலி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன்இ எங்கள் தங்கம்
(1970) இ இவர்கள்
வித்தியாசமானவர்கள்
(1979)இவருஷம் பதினாறு ,
அபூர்வ சகோதரர்கள் (1989),
கேளடி கண்மணி (1990) ,
தசாவதாரம் (2008) என
ஐந்து முறை சிறந்ததிரைப்படப்பாடலாசிரியருக்கான மாநில
அரசின் விருது பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக