என்னைப் பற்றி

வெள்ளி, ஜூலை 10, 2015

(எஸ்.ரிஅருள்குமரன்;)

கல்விப்புலத்தில்   ஆசிரியர்கள் மாணவர்கள் கற்றலுக்கான ஊக்கியாக செயற்ப்பட்டு மாணவர்களினை நல்வழிப்படுத்துகின்றபோது தான் எமது சமூகம் கல்விப்புலத்தில் ஆரோக்கியமான சமூகமாக மாற்றமடையும்.
 மாணவர்கள் கற்க்க வேண்டிய  பல பாடங்கள் காணப்படுகின்றன அப்பாடங்களில்மிகவும் கடினமானதும் மாணவர்களிற்கு கசப்பானதாகவும் கொள்ளப்படுகின்ற பாடமாக கணித பாடத்தினை பலர் குறிப்பிடுவர் ஆயினும் கற்ப்பிக்கின்றவர்களினை பொறுத்து அப்பாடம் கசப்பானதா இல்லையா என்பது மாணவர்களிற்கு புலம்படும்.

இந்தவகையில் கனிதபாடத்தினை மாணவர்கள் விரும்பி கற்கும்   வகையில் கசப்பில்லை என மாணவர்களிற்கு உணர்த்தி தனது கற்ப்பித்தல் திறன் மூலம் நிருப்பித்த கனித ஆசிரியர் எஸ்.சிவபாதம் தனது 36 வருட கால ஆசிரிய சேவையிலிருந்து 28.08.2014ல் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
 யாழ்ப்பானத்தில் காரைநகரில் பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியினை யாஃ வியாவில் சைவ வித்தியாலத்திலும்  உயர்கல்வியினை காரை நகர் இந்துக்கல்லூரியில்(தியாகராஜா ம.ம.வி) கற்றுக்கொண்டார்.
  1979ம் ஆண்ட பஃ கனவரல்ல அரசினர் தமிழ் கலவன் (பண்டாரவளை)பாடசாலையில் முதல் நியமனத்தினை பெற்றக்கொண்டஇவர் தொடர்ந்து பஃ றெசாட் பு.வு.ஆ.ளு காலியெல்ல, பஃ சரஸ்வதி மகாவித்தியாலயம் (பதுளை)
அஃ கட்டியாவா அஸாத் முஸ்லிம் மகாவித்தியாலயம், சுன்னாகம் ஸ்கந்தவNiராயதகக்கல்லூரி, ஆணைக்கோட்டை சு.ஊ.வு.ஆ.ளு  நவாலி மகாவித்தியாலயம், அட்டகிரி சைவ வித்தியாலயம்,  மற்றும் 9.2.2005 முதல்  மானிப்பாய் இந்தக்கல்லூரி ஆகிய  பாடசாலைகளில் கணித ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

 மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்ட போத கணித பாடத்திற்குரிய அடைவு மட்டம் வெறும் 34.5 வித மாக காணப்பட்டது அவ் அடைவு மட்டத்தினை உயர்ந்த வேண்டும் எனும் அவாக்கொண்ட இவர்  அப்பாட   அடைவு மட்டத்தினை 94.5 வீதமாக மாற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்ததுடன் கற்ற மாணவர்கள் பயன் பெறும்அவகையில் செயற்ப்பட்டார்.
கணிதம் சித்தியடைய தவறும் மாணவர்களின் எதிர்காலம் சூனிய மானிப்போகும் துர்பாக்கிய சூழ்நிலையில் இவர் அம்மாணவர்களது எதிர்காலம் பிரகரிக்க வேண்டும் என்பதற்காக பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் மேலதிக வகுப்புக்களினை மேற்கொண்டு இவ் அடைவு மட்டத்தினை மேற்கொண்டிருந்தார்.

எப்போதும் எளிமையாக காணப்படும் இவர் இளம் தலைமுறையினரை பாராட்டி உற்ச்சாகப்படுத்தி கொள்வதில் இவரது பண்பு உயர்வாக காணப்படுகின்றது.

 இது வரை காலம் கற்ப்பித்ததில்  தனது சாதனை எனக்குறிப்பிடுகின்ற போது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக